Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

Share
Share

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன் கஜன் (வயது 24) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது முன்பகை காரணமாக அவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குற்றவாளிகளை கடல்மார்க்கமாக நாடுகடத்தும் முக்கிய நபர் கிளிநொச்சியில் சிக்கினார்!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழில் ஒரு வாரத்தில் 20 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம்...

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின்...