Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் அவசர பேரிடர் நிலை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் அவசர பேரிடர் நிலை!

Share
Share

கொழும்பு மாநகர சபையின் அவசர பேரிடர் நிலைமை தற்போது அமுலில் உள்ளது. 

கடந்த 16 ஆம் திகதி இந்த நிலை அமுலுக்கு வந்த நிலையில், நாளைய தினம் 18 ஆம் திகதி வரை அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்தக் காலப்பகுதியில் அவசர நிலைமையை கருத்து கொண்டு, உதவுவதற்குத் தயாராகவுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான, மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, 011-24 22 222 மற்றும் அவசர தொலைபேசி இலக்கமான 011-26 86 087 போன்ற இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...

சாட்சி இருந்தால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறார் பொன்சேகா!

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...

யாழில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் சொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாஸ் எனும் மீன்...