Home தென்னிலங்கைச் செய்திகள் குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

Share
Share

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குருநாகல் – நாரம்மல லஹிட்டியாவ, ஹொரம்பாவ – மாவி எல வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி தொலைத்தொடர்பு கம்பத்துடன்
மோதி கவிழந்து விபத்துக்குள்ளாது.

இதன்போது, லொறியின் பின்புறத்தில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்த லொறியின் கீழ் அகப்பட்டனர்.

லொறியில் நசியுண்டு, படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நாரம்மல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் இருவரும் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த 26, 29 வயதுடையவர்களாவர்.

இந்த லொறியில் ஐவர் பயணித்திருந்தனர். லொறியின் சாரதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த 49 வயதான நபர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...