Home தாயகச் செய்திகள் சட்டவிரோத மருந்து, அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோத மருந்து, அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைது!

Share
Share

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் – கீரி கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 56 ஆயிரத்து 870 மருந்து மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்களும் இதன் போது கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர் தாழ்வுபாடு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...