Home தென்னிலங்கைச் செய்திகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பில் அறிக்கை வெளியிடுகிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பில் அறிக்கை வெளியிடுகிறது அரசாங்கம்!

Share
Share

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அண்மைய தீர்மானம் குறித்து இன்றைய தினம் சிறப்பு அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளியிடுவார்.

இந்தத் தகவலை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...