Home தென்னிலங்கைச் செய்திகள் நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?

Share
Share

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருக்கிறது என்று சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பதிவான தற்கொலைகளில 50 சதவீதம் மனநோய்களால் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.

தினமும் 08 பேர் தற்கொலை செய்கின்றனர்.

இது வருடத்துக்கு சுமார் 3 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கைபேசிகளுக்கு அடிமையாதல், கஞ்சா, ஐஸ் போன்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு என்பன மனநோய்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

மதுவுக்கு அதிக நாட்டம் கொண்டவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்றும் அவர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச்...

ராஜீவ் காந்தியை இந்திய உளவுத்துறை ஏமாற்றியது என்கிறார் மணி சங்கர் ஐயர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம்...