Home தென்னிலங்கைச் செய்திகள் தெஹிவளைக் கொலை; சந்தேகநபர் சிக்கினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தெஹிவளைக் கொலை; சந்தேகநபர் சிக்கினார்!

Share
Share

கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தெஹிவளைப் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெஹிவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...