Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!

Share
Share

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் கத்திமுனையில் தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வயோதிப பெண்ணொருவரின் 16 பவுண் தாலிக்கொடியே திருடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 16 பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொள்ளையடித்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவரின் ஈருருளியையும் குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.

கொக்குவில் காவல்துறைக்கு உட்பட்ட சின்ன ஊறணியில் வசித்து வரும் குறித்த பெண் ஓய்வுபெற்ற செவிலியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...