Home தாயகச் செய்திகள் காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இரண்டு கால்களிலும் செருப்பு அணிந்த நிலையிலும், இடுப்பில் கட்டும் தாயத்துடனும் மனித என்புத் தொகுதி ஒன்று நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரத்ன தேரரைக் காணவில்லையாம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில்,...

புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587...

“மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும்”எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும்...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை – உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா...