Home தென்னிலங்கைச் செய்திகள் பெண்கள் இருவர் விபத்தில் சாவு – நால்வர் படுகாயம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பெண்கள் இருவர் விபத்தில் சாவு – நால்வர் படுகாயம்!

Share
Share

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அங்குணகொலபெலஸ்ஸவில் 175 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

நேற்று மத்தளவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சிறிய வானின் பின்புற டயர் வெடித்து வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் வானில் 6 பேர் இருந்தனர், காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்தவர்கள் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில!

“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால்...

நாமலுக்குப் பிணை!

அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மனைவி, மகள் மூவரும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!

கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...