Home தாயகச் செய்திகள் வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!

Share
Share

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக ஏற்பட்ட பதற்றநிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

சம்பவத்தைக் கட்டுப்படுத்திய பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் அவர்கள், மூளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே, இன்றும் மோதல்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப்...

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதலே துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணம் – அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான  துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள்...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி  மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட  அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன....

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் – சிறீதரன் வலியுறுத்து!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள...