Home தாயகச் செய்திகள் இரணைமடுக் குளத்தில் மீன்பிடித்தவர் தவறி வீழ்ந்து பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரணைமடுக் குளத்தில் மீன்பிடித்தவர் தவறி வீழ்ந்து பரிதாப மரணம்!

Share
Share

மீன்பிடிக்க வலையை வீசியபோது குளத்தில் தவறி வீழ்ந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இதில், சாந்தபுரத்தைச் சேர்ந்த பி. துரைராசா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...