Home தாயகச் செய்திகள் போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Share
Share

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் இன்று முற்பகல் நடைபெற்றன.

இறுதி நிகழ்வில் புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றியிருந்த அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர்கள், அவர் இறுதியாக கற்பித்த வட்டக்கச்சி இராநாதபுரம் மகாவித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.

வணக்க நிகழ்வின் பின்னர் அவரின் புகழுடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தொடர்பு பட்ட செய்தி (போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...