Home தாயகச் செய்திகள் போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Share
Share

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் இன்று முற்பகல் நடைபெற்றன.

இறுதி நிகழ்வில் புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றியிருந்த அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர்கள், அவர் இறுதியாக கற்பித்த வட்டக்கச்சி இராநாதபுரம் மகாவித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.

வணக்க நிகழ்வின் பின்னர் அவரின் புகழுடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தொடர்பு பட்ட செய்தி (போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...