Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!

Share
Share

இலங்கையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றபோது இன்று தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த 28 வயதான ஞானசேகரன் கியோசன் என்பவரே இவ்வாறு படகு மூலம் சென்றுள்ளார்.

படகு மூலம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர் இந்தியாவின் ஆளுகையில் உள்ள முதலாவது தீடையில் நிற்பதை அவதானித்த தமிழகப் பொலிஸார் படகில் சென்று ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்துக்குச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் இலங்கையில் ஏதும் குற்றப் பின்னணி கொண்டவரா எனத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...