Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!

Share
Share

இலங்கையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றபோது இன்று தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த 28 வயதான ஞானசேகரன் கியோசன் என்பவரே இவ்வாறு படகு மூலம் சென்றுள்ளார்.

படகு மூலம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர் இந்தியாவின் ஆளுகையில் உள்ள முதலாவது தீடையில் நிற்பதை அவதானித்த தமிழகப் பொலிஸார் படகில் சென்று ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்துக்குச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் இலங்கையில் ஏதும் குற்றப் பின்னணி கொண்டவரா எனத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை...