Home தென்னிலங்கைச் செய்திகள் உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!

Share
Share

உயர் பதவியில் உள்ளவர்களின் 488 கோப்புக்கள் தொடர்பான விசாரணைளை இலஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மூத்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நபர்கள் தொடர்பான
488 கோப்புக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.

இந்த முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரடியாகப் பெறப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அவற்றில் சிலவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணைகளுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...