Home தாயகச் செய்திகள் 30 கோடி ரூபா நிதி மோசடி! யாழில் ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

30 கோடி ரூபா நிதி மோசடி! யாழில் ஒருவர் கைது!

Share
Share

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக்கூறி, 30 கோடி ரூபா நிதியை அபகரித்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான அல்பிரேட் எட்வேட் ரொசான் என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில், குறித்த நபர் தொடர்பில் தலா நான்கு முறைப்பாடுகள், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்.நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர், மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை...

மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் முருங்கனில் ஒருவர் மரணம்!

மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்....