Home தாயகச் செய்திகள் வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!

Share
Share

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலை
ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.

நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியது.

தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்றுமுன்தினம்
ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று கொழும்பில்...

இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும்!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள்...

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3...

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....