Home தென்னிலங்கைச் செய்திகள் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி!

Share
Share

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நடிகர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் சிறார்கள் 08 பேர், பெண்கள் 20 பேர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்தில் 45க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கியும் கூட்டம் நிறைவடைந்து மக்கள் கலைந்து சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், நோயாளர் காவு வண்டிகளைத் தயார் நிலையில் வைக்கவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...