Home தென்னிலங்கைச் செய்திகள் வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!

Share
Share

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.

இந்த விபத்துக்களில் 1,778 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், 3,428 பாரியளவான வாகன விபத்துக்களும், 6,241 சிறியளவான வாகன விபத்துக்களும் குறித்த காலப்பகுதியினுள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ்த் தேசியப் பிரச்சினையை முறையாகக் கையாளும் திருப்புமுனைத் தீர்மானம் ஜெனிவாவில் மிக அவசியம் – உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி கடிதம்!

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் வரவிருக்கும் அறுபதாவது கூட்டத் தொடர் அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட...

கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  அதிகாரிகள்...

யாழ். வரும் ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியை நேரில் பார்வையிடலாம் – அமைச்சர் சந்திரசேகர் தகவல்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி...

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...