Home தாயகச் செய்திகள் வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!

Share
Share

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக ஏற்பட்ட பதற்றநிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

சம்பவத்தைக் கட்டுப்படுத்திய பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் அவர்கள், மூளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே, இன்றும் மோதல்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் – சிறீதரன் வலியுறுத்து!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள...

கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்...

சர்வதேச சட்டத்துக்கமைய கச்சதீவு இலங்கைக்குக் கிடைத்தது – மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதில்!

“இலங்கையில் மின்சாரக் கதிரை கதை கூறி ராஜபக்ஷக்கள் அரசியல் நடத்தியது போல் தமிழக முதலமைச்சர் கச்சதீவு...

கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்கள், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும்...