Home தென்னிலங்கைச் செய்திகள் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!

Share
Share

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. 

எந்தவொரு ஊழியரும் தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று மின்சார சபையின் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார். 

சட்டப்படி வேலை செய்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கை அதன் முதல் கட்டமாக 15 ஆம் திகதி நள்ளிரவு வரை தொடரும். 

மின்சார சபையை மறுசீரமைப்பதில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற அணுகுமுறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தார். 

சமீபத்தில் அமைச்சருடனும் இதுகுறித்து விவாதித்த போதும் வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றுக்கு சீல்!

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை...

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று...

போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரம்; அரசாங்கம் மீது நாமல் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்கு, பொதுஜன பெரமுன உள்ளிட்ட தரப்புகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை...

மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை...