Home தென்னிலங்கைச் செய்திகள் மாலைதீவு செல்கிறார் ஜனாதிபதி அநுர!
தென்னிலங்கைச் செய்திகள்

மாலைதீவு செல்கிறார் ஜனாதிபதி அநுர!

Share
Share

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க ஜூலை இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் 6ஆவது வெளிநாட்டு பயணமாக இது அமையவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் நிகழ்விலும் ஜூலை 26 ஆம் திகதி மாலைதீவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டும் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த பயணத்தை ஜனாதிபதி பணிமனை இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...