Home தாயகச் செய்திகள் மருதங்கேணியில் தனியார் காணியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மருதங்கேணியில் தனியார் காணியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம் மருதங்கேணி மண்டலாய் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

குறித்த காணியினை, காணி உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை காணியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் வெடிகுண்டுகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...