Home தாயகச் செய்திகள் மருதங்கேணியில் தனியார் காணியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மருதங்கேணியில் தனியார் காணியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம் மருதங்கேணி மண்டலாய் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

குறித்த காணியினை, காணி உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை காணியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் வெடிகுண்டுகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....