Home தாயகச் செய்திகள் மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!

Share
Share

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை – அதற்கு உதவியமைக்காக சகோதரர்கள் இருவருக்கு 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்தது மன்னார் மேல் நீதிமன்றம்.

குற்றத்தின் பாரதூரதன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே இந்தத்
தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன், குற்றவாளிகள் சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாயை நட்டஈடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை வன்புணர்ந்த சகோதரருக்கும் இதற்காக அவருக்கு உதவிய சகோதரருக்குமே 7 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், சிவஸ்கந்தசிறீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...