Home தென்னிலங்கைச் செய்திகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பில் அறிக்கை வெளியிடுகிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பில் அறிக்கை வெளியிடுகிறது அரசாங்கம்!

Share
Share

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அண்மைய தீர்மானம் குறித்து இன்றைய தினம் சிறப்பு அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளியிடுவார்.

இந்தத் தகவலை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...