Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!

Share
Share

இலங்கையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றபோது இன்று தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த 28 வயதான ஞானசேகரன் கியோசன் என்பவரே இவ்வாறு படகு மூலம் சென்றுள்ளார்.

படகு மூலம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர் இந்தியாவின் ஆளுகையில் உள்ள முதலாவது தீடையில் நிற்பதை அவதானித்த தமிழகப் பொலிஸார் படகில் சென்று ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்துக்குச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் இலங்கையில் ஏதும் குற்றப் பின்னணி கொண்டவரா எனத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை...

கூமாங்குளத்தில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவு!

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த பொதுமகனின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு நீதவான்...

எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம் – எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர்...

கூமாங்குளம் குழப்பம்; தமது தரப்பில் ஐவர் காயம் என்கிறது பொலிஸ்!

வவுனியா, கூமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையில் பொலிஸார்...