Home தென்னிலங்கைச் செய்திகள் பெண்கள் இருவர் விபத்தில் சாவு – நால்வர் படுகாயம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பெண்கள் இருவர் விபத்தில் சாவு – நால்வர் படுகாயம்!

Share
Share

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அங்குணகொலபெலஸ்ஸவில் 175 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

நேற்று மத்தளவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சிறிய வானின் பின்புற டயர் வெடித்து வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் வானில் 6 பேர் இருந்தனர், காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்தவர்கள் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும்...

யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக பாதுகாப்பு காவலர் சடலமாக மீட்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் பாதுகாப்புக்கடமையில் இருந்த காவலர் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அறிவியல்...