Home தாயகச் செய்திகள் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்!

Share
Share

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை – உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள்...

கிளிநொச்சியில் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் கொலை!

கிளிநொச்சியில் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத்...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!

கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின்சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு...