Home தென்னிலங்கைச் செய்திகள் நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?

Share
Share

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருக்கிறது என்று சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பதிவான தற்கொலைகளில 50 சதவீதம் மனநோய்களால் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.

தினமும் 08 பேர் தற்கொலை செய்கின்றனர்.

இது வருடத்துக்கு சுமார் 3 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கைபேசிகளுக்கு அடிமையாதல், கஞ்சா, ஐஸ் போன்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு என்பன மனநோய்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

மதுவுக்கு அதிக நாட்டம் கொண்டவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்றும் அவர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ராஜீவ் காந்தியை இந்திய உளவுத்துறை ஏமாற்றியது என்கிறார் மணி சங்கர் ஐயர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம்...

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...