Home தென்னிலங்கைச் செய்திகள் நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு மன நோய்?

Share
Share

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருக்கிறது என்று சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பதிவான தற்கொலைகளில 50 சதவீதம் மனநோய்களால் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.

தினமும் 08 பேர் தற்கொலை செய்கின்றனர்.

இது வருடத்துக்கு சுமார் 3 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கைபேசிகளுக்கு அடிமையாதல், கஞ்சா, ஐஸ் போன்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு என்பன மனநோய்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

மதுவுக்கு அதிக நாட்டம் கொண்டவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்றும் அவர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...