Home தென்னிலங்கைச் செய்திகள் தொடருந்து மோதி கொடிகாமத்தில் பெண் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தொடருந்து மோதி கொடிகாமத்தில் பெண் மரணம்!

Share
Share

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். 

சுன்னாகத்தைச் சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்ற பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து குறித்த பெண் மீது மோதியதில் குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பெண் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டவேளை தொடருந்து மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று கைது...

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...