Home தாயகச் செய்திகள் தையிட்டியில் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தையிட்டியில் போராட்டம்!

Share
Share

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை
அகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தையிட்டி கிராம மக்களாலும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியினராலும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...

வங்கிகள் மூலம் மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை!

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக...

33 அரச நிறுவனங்களை மூடுகிறது அரசாங்கம்?

நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை....

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று...