Home தாயகச் செய்திகள் தர்மபுரத்தில் பெருந்தொகை கேரளக் கஞ்சா மீட்பு! பெண் ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தர்மபுரத்தில் பெருந்தொகை கேரளக் கஞ்சா மீட்பு! பெண் ஒருவர் கைது!

Share
Share

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கமைய நேற்று கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார்
மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்த
பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீத மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்
கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்...

நவம்பரில் உயர் தரப்பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல்...