Home தென்னிலங்கைச் செய்திகள் சர்வதே நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியக்கூடாது என்கிறார் பேராயர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சர்வதே நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியக்கூடாது என்கிறார் பேராயர்!

Share
Share

சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்.) மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக்கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிபந்தனைகளை அடிமையாகப் பின்பற்றுவது நாட்டின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தென்னிலங்கையின் ஊடகம் ஒன்றின் ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...