Home தென்னிலங்கைச் செய்திகள் கூரையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் யாழில் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கூரையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் யாழில் மரணம்!

Share
Share

வீட்டின் கூரையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கோப்பாய் தெற்கை சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த இளைஞர் கடந்த 12ஆம் திகதி வீட்டின் கூரையை சீர்செய்வதற்காக அவர் மேலே ஏறியுள்ளார். அப்போது, ‘சீற்’ உடைந்து அவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர்...

வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள்...