Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் பெண்கள் ஐவர் உட்பட்ட பத்துப் பேர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பெண்கள் ஐவர் உட்பட்ட பத்துப் பேர் கைது!

Share
Share

கிளிநொச்சி, இராமநாதபுரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான நடவடிக்கை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய முயன்ற சிறப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 32 வயது வரையிலான ஆண்கள் ஐவரும், 26 முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஐவரும் இதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...