Home தாயகச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற யுவதி ஒருவர் காலை இழந்தார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற யுவதி ஒருவர் காலை இழந்தார்!

Share
Share

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏறமுயன்ற யுவதி ஒருவர் கால் ஒன்றை இழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

குறித்த யுவதி ரயிலில் பயணிப்பதற்காக காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அவர் வந்தபோது ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து அவர் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, கால் தடுக்கி யுவதி விழுந்துள்ளார். அப்போது ஒரு கால் ரயிலில் சிக்கிக் கொண்டதில் அது துண்டானது. படுகாயமடைந்த யுவதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

37ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பதவி ஏற்பு!

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை...

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத்...

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வள்ளிபுனத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப் படையின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு...