Home தாயகச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற யுவதி ஒருவர் காலை இழந்தார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற யுவதி ஒருவர் காலை இழந்தார்!

Share
Share

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏறமுயன்ற யுவதி ஒருவர் கால் ஒன்றை இழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

குறித்த யுவதி ரயிலில் பயணிப்பதற்காக காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அவர் வந்தபோது ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து அவர் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, கால் தடுக்கி யுவதி விழுந்துள்ளார். அப்போது ஒரு கால் ரயிலில் சிக்கிக் கொண்டதில் அது துண்டானது. படுகாயமடைந்த யுவதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...