Home தாயகச் செய்திகள் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!

Share
Share

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு எதிராக, பொறியியலாளர்கள் உட்பட அனைத்து மின்சார சபை ஊழியர்களும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். 

மறுசீரமைப்பு செயல்முறையைச் சரிசெய்து ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாக்க சமர்ப்பிக்கப்பட்ட 24 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சபையின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக பொறியியல் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார். 

மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை, ஊழியர்களின் ஊக்கத்தொகை மற்றும் பதவி உயர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், சரியான பதில் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...