Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி?

Share
Share

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான எரிசக்தி ஏற்றுமதி குறித்து அந்த நாட்டின் அமைச்சர்களுடன் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கலந்துரையாடியுள்ளார்.

இந்தியா சென்றுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி அந்த நாட்டின் எரிசக்தி
அமைச்சர் மனோகர் லால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, மின்சார கட்டமைப்பு இணைப்பு, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற இருதரப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...

சாட்சி இருந்தால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறார் பொன்சேகா!

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...

யாழில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் சொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாஸ் எனும் மீன்...