இலங்கை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
Leave a comment