Home தாயகச் செய்திகள் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்திய மீனவர்கள் எண்மர் கைது!

Share
Share

இலங்கை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கூமாங்குளம் குழப்பம்; தமது தரப்பில் ஐவர் காயம் என்கிறது பொலிஸ்!

வவுனியா, கூமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையில் பொலிஸார்...

மன்னாரில் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டன என நம்பப்படும் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப்...

செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்? – வீரவன்ச கேள்வி!

“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று...

தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப்...