பிரதான செய்திகள்

616 Articles
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  வீதி விபத்து தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைக்கும் போது...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்தார்....

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.  மருத்துவமனைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும்...

தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த அரியகுட்டி புவனேஸ்வரி (வயது 69) என்பவரே இவ்வாறு...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் – அமைச்சர் லால் காந்த!

நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டோம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- நாங்கள் மக்களுக்கு...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலைகளில் சட்டக் கல்வி!

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகபிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தரம் 6 முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்விதொடர்பான பகுதியை இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரினர் மஹிந்தவும் மைத்திரியும்!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்திடம் ஒப்படைத்த அவர்களது பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரியுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த...

தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புதுக்குடியிருப்பில் போதைப் பொருட்களுடன் இளம் தம்பதியினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22...

மேலும் செய்திகள்