பிரதான செய்திகள்

710 Articles
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 160 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதிப...

தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சு.ஜெய்சங்கரை கூட்டாகச் சந்தித்தனர் முன்னைய கூட்டமைப்பு பிரதிநிதிகள்!

மாகாண சபைகள் தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இந்திய வெளிவிவகாரஅமைச்சர் சு. ஜெய்சங்கரிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர். நாட்டுக்கு...

தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கு தொடருந்து சேவைகள் வழமைக்கு!

புனரமைப்புப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தற்போது முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ‘யாழ் தேவி’...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் 5 % அதிகரிக்கும் – அரசாங்கம் நம்பிக்கை!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகளால், இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ...

தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் விபத்து! இருவர் பலி!

மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இரு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் 19 வயது இளைஞர் உட்பட...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

இலங்கையில் ‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன்இ அனர்த்தத்தில்...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு 20,000 மில்லியன் ரூபாய் இழப்பு!

அனர்த்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளினால், இலங்கை மின்சார சபைக்கு 20,000 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், வீடுகளை இழந்த பல மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், தடைப்பட்ட அனைத்து...

தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

பகிடிவதைக் குற்றச்சாட்டில் கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு பிணை!

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவகற்கைகள் மற்றும் வணிக பீடமாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல்...

மேலும் செய்திகள்