யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. (படங்கள்:- ஜி.எல். தர்ஷன்)
Byraam raamOctober 7, 2025மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது....
Byraam raamSeptember 29, 2025வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு...
Byraam raamSeptember 26, 2025யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பிரதம குரு கணபதீஸ்வரக் குரு தலைமையிலான குருமார் திருவிழா பூஜைகளை...
Byraam raamSeptember 22, 2025மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் இடத்தைக் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித...
Byraam raamSeptember 11, 2025யாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணி...
Byraam raamSeptember 7, 2025கடலெனக் குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அன்னதானக் கந்தன் எனச் சிறப்பிக்கப்படும் யாழ். வடமராட்சி, செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது....
Byraam raamSeptember 6, 2025எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும் பிரிட்டிஸ் கொலம்பியா மகாணத்தில் உள்ள வேனவி நகரில் இன்று (30-08-2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கனடிய...
Byraam raamAugust 31, 2025