ஒளிப்படங்கள்

20 Articles
ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வங்கக் கடலில் தீர்த்தமாடிய வல்லிபுர ஆழ்வார் (படங்கள்)

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. (படங்கள்:- ஜி.எல். தர்ஷன்)

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

காற்றாலைக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது....

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்தின் நினைவேந்தல்! (படங்கள்)

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு...

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள்)

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பிரதம குரு கணபதீஸ்வரக் குரு தலைமையிலான குருமார் திருவிழா பூஜைகளை...

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பகுதியை இன்று நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி!

மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் இடத்தைக் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித...

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! (படங்கள்)

யாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணி...

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேரேறி வந்தான் சந்நிதியான்!கடலெனக் குவிந்த பக்தர்கள்!! (படங்கள்)

கடலெனக் குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அன்னதானக் கந்தன் எனச் சிறப்பிக்கப்படும் யாழ். வடமராட்சி, செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது....

ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும்!

எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும் பிரிட்டிஸ் கொலம்பியா மகாணத்தில் உள்ள வேனவி நகரில் இன்று (30-08-2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கனடிய...

மேலும் செய்திகள்