Home தென்னிலங்கைச் செய்திகள் இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்!

Share
Share

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவு (CID) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களில் இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர் அடங்குவதாகவும், இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அதிக தொகை பணம்; சுன்னாகம் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு...

செம்மணி அகழ்வுப் பணிகளில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள...

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...