Home தாயகச் செய்திகள் யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!

Share
Share

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை
பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.

நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவரே உயிரிழந்தவர் ஆவார்.

இந்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 5ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்
கப்பட்டனர். அவர்களில் கணவரே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...