Home தென்னிலங்கைச் செய்திகள் சாமர சம்பத்6 மணி நேரம் வாக்கு மூலம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சாமர சம்பத்6 மணி நேரம் வாக்கு மூலம்!

Share
Share

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய போது அவரிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சாமர சம்பத் தசநாயக்க நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.

அவர் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர்...