Home தாயகச் செய்திகள் யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!

Share
Share

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்
டான் – கருவேலன்கண்டல் மானுருவி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சுந்தரம் சிவதாஸ் (வயது 51) என்பவரே படுகாயமடைந்தார்.
சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

அவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தப் பகுதியில் அடிக்கடி யானை தொல்லை இருப்பதாகவும்
மின்வேலி அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு...

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சுமந்து சென்ற MV Sun Sea கப்பல் கனடாவை அடைந்து 15 ஆண்டுகள் நிறைவு!

தாயகத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் ஏதிலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 492 பேரை கடல்வழியாக சுமந்து சென்ற...