Home தாயகச் செய்திகள் தாவடியில் கொலை; சந்தேக நபர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தாவடியில் கொலை; சந்தேக நபர் கைது!

Share
Share

தாவடியில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே தர்க்கம் ஒன்றில் இருவர் ஈடு பட்டனர். இதன்போது, மதுபோதையில் இருந்தவர் மற்றவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் யாழ். போதனா மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மானிப்பாயைச் சேர்ந்த நே. சர்வேந்திரன் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை மண்டைதீவு பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

அத்துடன், அவரிடம் விசாரணைகள் மேற் கொண்டு வருகின்றனர்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர்...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...