Home தாயகச் செய்திகள் இரண்டு கோடி ரூபா பெறுமதியானகேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இரண்டு கோடி ரூபா பெறுமதியானகேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது!

Share
Share

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி மன்னாரில் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது தலை மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30 ஆவது காற்றாலை கோபுரத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் டிஜிட்டல் சேவைகளுக்கும் வரி!

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பெறுமதி சேர்...

அதிகரித்த வாகன இறக்குமதி தொடர்பில் எச்சரிக்கை!

எதிர்பார்த்ததை விட அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் ஏற்படப்போகும் பாதக நிலை தொடர்பில் கவனம் செலுத்த...

சித்துப்பாத்தி மயானம் எங்கும் புதைகுழிகள் – சிரமதானத்தின்போது எலும்பு எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ...

மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிள் இன்றைய அகழ்வின் போது 5 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...