Home தென்னிலங்கைச் செய்திகள் விமலை இன்று3 மணிநேரம் துருவிய சி.ஐ.டி.!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

விமலை இன்று3 மணிநேரம் துருவிய சி.ஐ.டி.!

Share
Share

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னிலைனார்.

அவர் அங்கு 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

துப்பாக்கிச் சூடுகளால் இவ்வருடம் இதுவரை 44 பேர் மரணம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார்...

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை – அரசாங்கம்!

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு...

லொகான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த காலமானார்....