உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னிலைனார்.
அவர் அங்கு 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
Leave a comment