Home தென்னிலங்கைச் செய்திகள் யாழில் ஒரு வாரத்தில் 20 பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் ஒரு வாரத்தில் 20 பேர் கைது!

Share
Share

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்
29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான விசேட நடவடிக்கையில், 45
போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள், 90 லீற்றர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்களுடன் இந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்
பட்டுள்ளனர் என்றும் பொலிஸாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குற்றவாளிகளை கடல்மார்க்கமாக நாடுகடத்தும் முக்கிய நபர் கிளிநொச்சியில் சிக்கினார்!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன்...

யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின்...