Home தாயகச் செய்திகள் யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!

Share
Share

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்
டான் – கருவேலன்கண்டல் மானுருவி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சுந்தரம் சிவதாஸ் (வயது 51) என்பவரே படுகாயமடைந்தார்.
சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

அவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தப் பகுதியில் அடிக்கடி யானை தொல்லை இருப்பதாகவும்
மின்வேலி அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் – அரசிடம் சஜித் வலியுறுத்து!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொலைக் கலாசாரத்துக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

முரண்பாடு, பிளவு அரசுக்குள் இல்லை சஜித்தும் நாமலும் பகல் கனவு காணாதீர்கள் – நளிந்த!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை....

ராஜிதவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று...

இலங்கையில் இருந்து தனியொரு பெண்படகு மூலம் சென்று தமிழகத்தில் தஞ்சம்!

மன்னாரில் இருந்து தனியொரு பெண் நேற்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் சென்று  தரையிறங்கி...